Tuesday, December 13, 2011

உண்மையான காதல் என்பது கடவுளைப்போல


உண்மையான காதல்
என்பது கடவுளைப்போல
எல்லோரும் அதைப்
பற்றியே பேசினாலும்
உணர்ந்தவர்கள்
மிகச்சிலரே !!!
**************************************************************************

நெடு நாட்களாக சிந்தித்தும்
புலப்படவில்லை , இரண்டு
கண்கள் , இரண்டு காதுகள்
என இரண்டு இரண்டாக
கொடுத்த கடவுள் இதயம்
மட்டும் ஒன்றே கொடுத்தான்
ஒருவேளை இன்னொன்றை
நாம் தேடிக்கொள்ளவோ
என்னமோ !!!!
******************************************************

நம் சண்டையிட்டுகொண்ட
நேரங்களில் எத்தனை
முறை உனக்காக நான்
காயப்பட்டு இருந்தாலும்
பரவாயில்லை, உன்னை
விட்டு பிரிவதற்கு
எனக்கு ஆயிரம் காரணங்கள்
இருந்தாலும் நான்
உனக்காக  வாழ
ஒரு காரணம் போதும்!!!
***************************************************************************

3 comments:

  1. கவிதை வீதி... // சௌந்தர் // said...

    அழகிய காதல் கவிதைகள் ///

    நன்றி அண்ணாச்சி!!!

    ReplyDelete
  2. முத்தான கவிதைகள்.

    ReplyDelete