Friday, November 4, 2011

காலத்தால் அழியாத பாடல்கள்

அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன் .. பவளக்கொடியிலே முத்துக்கள் கோர்த்தால் புன்னகை என்றே பேராகும்.. கணஈ ஓவியம் உயிர் கொண்டு வந்தால்  .... அப்பப்பா என்ன வரிகள் .. பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இசையை உலவ விட்டு இருப்பார்கள் இசை அமைப்பாளர்கள். \

படம்: தில்லானா மோகனாம்பாள்
பாடல்: மறைந்திருந்தே பார்க்கும்
பாடியது: P . சுசீலா
இசை: KV. மகாதேவன்


படம்: காதலிக்க நேரமில்லை
பாடல்: அனுபவம் புதுமை...
பாடியது: PB .ஸ்ரீனிவாஸ் & P . சுசீலா
இசை: விஸ்வநாதன் & ராமமூர்த்தி

படம்: பணம் படைத்தவன்
பாடல்: பவளக்கொடியிலே 
பாடியது:  TM . சௌந்தராஜன் & LR . ஈஸ்வரி 
இசை: விஸ்வநாதன் & ராமமூர்த்தி 

படம்: குங்குமம்
பாடல்: தூங்காத கண் என்று 
பாடியது: TM . சௌந்தராஜன் & பி. சுசீலா
இசை: KV. மகாதேவன் 


படம்: வானம்பாடி
பாடல்: ஏட்டில் எழுதி வைத்தேன் 
பாடியது: TM . சௌந்தராஜன் & LR . ஈஸ்வரி
இசை: KV. மகாதேவன் 


 அன்புடன் 
அசோக் குமார் 

2 comments:

  1. அருமையான பாடல்களின் தொகுப்பு

    ReplyDelete
  2. Enchanting Melodies. These evergreen songs caputred my heart. Superb Collection and Good Taste. tks.

    ReplyDelete