Monday, July 25, 2011

காலத்தால் அழியாத பாடல்கள் -வாணி ஜெயராம் -1

வாணிஜெயராம், தனியே தெரியும் குரலுக்கு சொந்தக்காரர். சுசீலா, ஜானகி மற்றும் LR . ஈஸ்வரி  இவர்கள் காலத்தில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டு பின்னணி பாடகியாக நிலை நிறுத்திக்கொண்டவர். அவரின் பாடல்களை சிறு பகுதிகளாக தொகுத்து இருக்கிறேன் .  

படம் : அழகே உன்னை ஆராதிக்கிறேன்
பாடல் ; நானே நானா
இசை :இளையராஜா 



படம் : இளமை ஊஞ்சலாடுகிறது
பாடல்: ஒரே நாள் உன்னை நான்
இசை : இளையராஜா


படம் :  வைதேகி காத்திருந்தாள்
பாடல்: இன்றைக்கு ஏன் இந்த
இசை : இளையராஜா 


படம் : ஒத்தையடி பாதையிலே
பாடல்: செப்பு குடம்
இசை : சங்கர் கணேஷ்  


படம் : நிழல் நிஜமாகிறது
பாடல்: இலக்கணம் மாறுதோ
இசை : MSV


படம் : ஒரு கைதியின் டைரி
பாடல்: இது ரோசா பூவு
இசை : இளையராஜா 


 அன்புடன் 

அசோக் குமார் 

5 comments:

  1. Ilakkanam maarutho one of my most favorite songs...All songs are hits ...Great sharing!

    ReplyDelete
  2. அருமையான தொகுப்பு.. அனைத்து பாடல்களுமே அருமை

    ஈழத்தமிழர் விடயத்தில் விஜய் செய்தது தவறா?

    ReplyDelete
  3. எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்
    அருமையான தொகுப்பு.மிக்க நன்றி
    சகோ பகிர்வுக்கு............

    ReplyDelete